
தளவாய்புரம் பகுதியில் காய்ச்சலுக்கு ஊசி போட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் ஏகேஜி நகரில் வசித்து வரும் முனியசாமி என்பவரின் மகன் முகேஷ் (வயது 24) .இவருக்கும் இவரது தாய்மாமா மகள் பூபாலா -வுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை […]