
பணிநிரந்தரம் செய்ய வேண்டி நாக்கில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தை வரைந்த பகுதிநேர ஆசிரியர்.
திருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை தன் […]