5
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் அதேபோல், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .அதேபோல், நாயுடு பல்வேறு சமூக அமைப்பினர் திமுக காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.