5
மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் சலவை தொழிலாளி பாண்டியனின் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்பு பாண்டியன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி, காவல்துறையினர் விசாரணை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.