Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மழை கால நோய்களை எதிர் கொள்ளும் விதமாக கீழக்கரையில் அரசு சார்பில் இலவச கொசுவலை வழங்கல்…

மழை கால நோய்களை எதிர் கொள்ளும் விதமாக கீழக்கரையில் அரசு சார்பில் இலவச கொசுவலை வழங்கல்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக அரசின் இலவச கொசு வலை வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக  1வது வார்டில் 250 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  நகராட்சி ஆனையாளர் தனலெட்சுமி, சுகாதாரதுறை ஆய்வாளர் பூபதி,  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கே.ஆர்.சுரேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!