Home செய்திகள் வேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு

வேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு

by mohan

வேலூர் சப்-டிவிஷன் கூடுதல் எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வேலூர் டிஎஸ்பியாக இருந்த திருநாவுக்கரசு மது விலக்கு அமுல்பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!