Home செய்திகள் வாணியம்பாடி பகுதியில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி பகுதியில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள பஷிராபாத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசியை வாணியம்பாடி தாசில்தார் சிவ பிரகாசம் மற்றும் வட்ட வழங்கல் துறையினர் கைப்பற்றினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!