வக்கணம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

நள்ளிரவு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியில் தனியார் ஏடிஎம் உள்ளது. ஒரு மர்ம நபர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து உள்ளான். ஆனால் அலாராம்மணி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அடித்தது.உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடினான். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..