10
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது.
இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இன்று (15/09/2020) போர்க்கால அடிப்படையில் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment.