Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

by ஆசிரியர்

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது.

இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இன்று (15/09/2020) போர்க்கால அடிப்படையில் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!