Home செய்திகள் மக்கள் பாதை சார்பாக புதுமணத் தம்பதிகள் நட்ட மரக்கன்றுகள்:

மக்கள் பாதை சார்பாக புதுமணத் தம்பதிகள் நட்ட மரக்கன்றுகள்:

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக போகலூர் ஒன்றியம் தொருவளுர் கிராமத்தில் புதுமணத் தம்பதிகள் திருக்குமரன், கிருஷ்ணவேணி அவர்களின் திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார்,போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் செய்யாலூர் நாகராஜ், நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன், தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார், மக்கள் பாதை தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!