8
திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தார் பணமோசடியில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.திருச்சியை மையமாக வைத்துக் கொண்டு செயல்படும் நிறுவனமானது, பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வியாழக்கிழமை காசோடி மோசடி செய்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவை அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.