4
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.பழ மரக்கன்றுகள் நெல்லி,மாதுளை,மல்லி ஆகியவை நடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தன்னார்வலர் தாஹா நஜீப், நந்தகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.