1
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் பல்வேறு நலத்திட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, உதயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக வடபழஞ்சியில் உள்ள கேவியேட் சென்டரை அமைச்சர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.