வேலூர் மக்கள் தொடர்பு அலுவலராக மோகன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்றார். இங்கு இதற்கு முன்பு இருந்த துரைச்சாமி கோவை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கே.எம்.வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..