பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கு தற்காலிக சான்று

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தை, வருகை பதிவு சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் தயாளன் வழங்கினார். அருகில் உதவி தலைமை ஆசிரியர் அஜிஸ் குமார் .

கே.எம்.வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..