Home செய்திகள் மதுரை திருநகரில் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை….

மதுரை திருநகரில் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை….

by mohan

மதுரை மாவட்டம் திருநகரில் பாலாஜி இரண்டாவது தெரு எஸ்ஆர்வி நகரில் சுப்ரமணியன் மகன் கார்த்திகேயன்  36 என்பவர் வீட்டின் அருகில் கொரானா தொற்று நோய் அதிகமாக பரவுவதால் தனது மனைவி மற்றும் 6-வது மகன் ஆகியோரை ஒரு வாரம் முன்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் திருநகரில் இருந்து வந்த நிலையில் அடுத்த வாரம் அழைத்து வருவதாக கூறியிருக்கிறார் பின் எந்த காரணமும் இன்றி தனது வேட்டியால் தூக்கு மாட்டி இறந்துள்ளார் திருநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!