5
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்க ஏதுவாக பாடப்புத்தகங்கள், மதுரைக்கு வந்தடைந்து, மதுரை மஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.