சாலையில் அடிபட்ட நிலையில் கிடந்த வாலிபர். கண்டுகொள்ளாமல் சென்ற பொதுமக்கள்

மதுரை மாவட்டம் புதூர் சூரிய நகர் சாலையில் அடிபட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த வாலிபர் தன்னார்வு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிகழ்வு .மதுரை புதூர் காவல் நிலையம் அருகில் சூர்யா நகர் அருகே ஒருவர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சாலையில் ஆபத்தான நிலையில் இருந்தார்.அவரை யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை.அவ்வழியாக எதேச்சையாக சுரபி சேது மற்றும் சுரபி குமார்   வந்து கொண்டிருந்த போது சாலையில் அடிபட்டு கிடந்த அவரை .சுரபி அறக்கட்டளை .தாய்மடி இல்லம் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில்அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து. அவர் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதுகாயமடைந்த நபர். பெயர் மாரியப்பன் எனவும் அவர் புதூர் பகுதியை. சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருவதாக அடையாள அட்டையை வைத்து அடையாளம். காணப்பட்டது இவர் விபத்தில் சிக்கியது இதுகுறித்து.சுரபி சேது குமார். அறக்கட்டளை நிர்வாகி புதூர்.காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்து. உள்ளார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..