Home செய்திகள் வாணியம்பாடி அருகே வீடு இடிந்து முதாட்டி பலி

வாணியம்பாடி அருகே வீடு இடிந்து முதாட்டி பலி

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் மனைவி அய்யம்மாள் (76) இவர் சற்று மன நலம் பாதித்தவர். மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!