இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் மக்கள் பாதை சார்பாக கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பெருவயல் ஊரணிகரையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் ஒன்றிய மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் உலகுராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குருநாதன் ,தினேஷ், பாலமுத்து, ப்ரீத்தி, பார்கவி,முகேஷ், சிவராஜ், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.