திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையிலிருந்து தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி கேபினில் உட்கார்ந்து இருந்த கோணமேடு சின்னவன் மீது மின் கம்பி உரசியதியல் உயிரிழந்தார் இதனை கண்டு கொள்ளாத தேங்காய் மண்டி உரிமையாளர் பெருமாளை கண்டித்து வாணியம்பாடி ஆம்பூர் சாலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் செய்தனர். போலீசாரின் சமாதானத்திற்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.