Home செய்திகள் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் கீழமருதாந்தநல்லூர் கிராமத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு கொரானா நிவாரண நிதியாக மாதம்தோறும் ரூபாய் 5000 வழங்க வலியுறுத்தி பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் வழங்கி முழு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கப்.பட்டது.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!