கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பெருகி வரும் வேளையில் கட்டுபடுத்த அரசு சார்ரபாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் பல் வேறு நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசூர குடிநீரும், நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..

இதில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஆசிக், துணைத்தலைவர் வாசிம், துணைச்செயலாளர் அல்காசிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..