மதுரை மாநகர காவல் ஆணையாளர் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வுடன் பணி இடம் மாற்றம்.

டிஐஜி ஆனி விஜயா திருச்சிக்கு மாற்றம். மதுரை புதிய  டிஐஜியாக ராஜேந்திரன் நியமனம். இவர் சென்னை பெருநகர பூங்கா நகர் துணை கமிஷனராக பணிபுரிந்தவர்.
 ஏ.கே.விஸ்வநாதன் – ஏடிஜிபி செயலாக்கம்
மகேஷ்குமார் அகர்வால் – சென்னை காவல் ஆணையர்
சுனில்குமார் – டிஜிபி-மனித உரிமை
டேவிட்சன் ஆசீர்வாதம் – ஏடிஜிபி-தொழில்நுட்ப பிரிவு
ரவி – ஏடிஜிபி-அதிரடிப்படை
அமல்ராஜ் – ஐஜி-தலைமையிடம்
ஜெயராம் – ஐஜி-மத்திய மண்டலம்
கணேசமூர்த்தி – ஐஜி பொருளாதார குற்றப்பிரிவு
தினகரன் – கூடுதல் ஆணையர் (தெற்கு)
பிரேம் ஆனந்த் சின்கா – மதுரை ஆணையர்
அருண் – கூடுதல் ஆணையர்-சட்டம் ஒழுங்கு
சஞ்சய்குமார் – தொழில்நுட்ப பிரிவு
லோகநாதன் – ஐஜி-மத்திய மண்டலம்
கபில்குமார் சரத்கர் – ஐஜி-சிபிசிஐடி
கண்ணன்                – கூடுதல் ஆணையர்-போக்குவரத்து
சந்தோஷ்குமார் – ஐஜி-நிர்வாகம்
தேன்மொழி – ஐஜி-மத்திய குற்றப்பிரிவு
கார்த்திகேயன் – ஆணையர் – திருப்பூர்
பவானீஸ்வரி – ஐஜி-பொதுப்பிரிவு
பாலகிருஷ்ணன் – இணை ஆணையர் வடக்கு
விஜயகுமாரி – டிஐஜி-கடலோர பாதுகாப்பு
பாபு – இணை ஆணையர்-தெற்கு
மகேஷ்வரி – இணை ஆணையர்-தலைமையிடம்
சாமுண்டீஸ்வரி – டிஐஜி – காஞ்சிபுரம்
ராஜேந்திரன் – டிஐஜி – மதுரை
மயில்வாகனம் – டிஐஜி – ராமநாதபுரம்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..