9
கடந்த எட்டு நாட்களாக மதுரை விமான நிலையம் வந்த பயணிகளில் இதுவரை 11 பேருக்கு கொரான தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் நேற்று மதுரை வந்த மொத்த பயணிகளில் எண்ணிக்கை 139. இதில் சுகாதார குழு பரிசோதனையில் 1 வருக்கு கொராண தொற்று உறுதியானது. இதன் மூலம் இது வரை 12 பேருக்கு உறுதி செய்யப்பட்து.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.