இராஜபாளையம் அருகே தென்கரை பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தென்கரை பகுதி் பெரியகுளம் கண்மாயில் மற்றும் கோட்டைப்பட்டி பகுதியிலுள்ள கண்மாய் என இரு பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பூஜை போட்டு துவங்கி வைத்தார் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் ஒன்றிய கவுன்சிலர்கள் கந்த கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.