இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் ரூ.78 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று (27.5.2020) நடந்தது. இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, நீர்வள ஆதாரத்து ரை குண்டாறு வடிகால் வட்ட உதவி பொறியாளர் கே.கண்ணன், உதவி செயற் பொறியாளர் கே.ராமமூர்த்தி, ஏ. உசிலங்குளம் ஊராட்சி தலைவர் செந்தூர், சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், ஒப்பந்தகாரர் வி.கே. முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.