கீழக்கரையில் சில பகுதிகளில் தொற்று அறியப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கண்டறியப்பட்ட கமுதி பால் கடை முதல் முஸ்லிம் பஜார் வரை சாலைகளும், சாலை தெருவிலும் சாலைகள் அடைக்கப்பட்டு தனி நபர் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அப்பகுதியை தவிர்த்து மாற்று பாதையை உபயோகப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
You must be logged in to post a comment.