இராமநாதபுரம் மாவட்டம் த.ம.மு.க மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரகுமான் தலைமையில். ஏழு உட்பிரிவுகளை உள்ளிட்டு தேவேந்திர வேளாளர் என்று அரசாணை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று 200 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன.
கீழை நியூஸ் SKV சுஐபுTS 7 Lungies
You must be logged in to post a comment.