10
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனோ பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனோ பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்தவர் சுதா.
இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையிலேயே பணியாற்றி சேவை புரிந்து வந்துள்ளார். இன்று (23/05/2020) பணி முடிந்து மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகேயுள்ள பேச்சியம்மன் படித்துறை அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த பொழுது அப்பகுதி மக்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தி எடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.