போக்குவரத்து போலீஸ் போக்சோவில் கைது .

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேஷம் பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (28) அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்த காரணத்தால் வெற்றி வேலை அரூர் அனைத்து மகளிர் காவல் துறை கைது செய்து நடவடிக்கை

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..