9
திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…
பழனியில் சார் ஆட்சியர் உமா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து வியாபாரிகளிடம் ஆலோசனை நடைப்பெற்றது. இதில் வட்டாட்சியர் பழனிச்சாமி பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கீரனூர் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை மற்றும் பழனி அனைத்துவணிகர் சங்க செயலாளர் ஹக்கீம் ராஜா ஆகிய அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனார்கள்.
You must be logged in to post a comment.