7
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி தூய்மை காவலர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகை பொருட்கள், முகக்கவசம் போன்ற நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார் . பேரூர் செயலர் ஜாகீர் உசேன், கமுதி ஒன்றிய பெருந்தலைவர் . தமிழ்செல்வி போஸ், கமுதி வடக்கு ஒன்றிய செயலர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.