Home செய்திகள் பொன்னேரி அடுத்த காட்டூரில் பெண் காவலர் தற்கொலை

பொன்னேரி அடுத்த காட்டூரில் பெண் காவலர் தற்கொலை

by mohan

திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரி சப்-டிவிசன் காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா (24) அந்த பகுதியில் ஓர் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் இன்று 7-ம் தேதி பாத்ரூமில் தூக்கிட்டு தாற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!