வேலூர் அருகே பணத்தகராறில் வாலிபர் அடித்து கொலை

வேலூர் தோட்டப் பாளையத்தை சேர்ந்த அசோக் (25) என்பவருக்கும் அவரது 3 கூட்டாளிகளுக்கு இடையே பணம் வாங்கல் கொடுத்தல் இருந்து வந்த நிலையில் வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் இவர்களுக்குள் பணத்தகராறு ஏற்பட்ட நிலையில் அந்த 3 பேரும் சேர்ந்து அசோக்கை அடித்து கொன்றதாக தெரிகிறது.அரியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..