9
கீழக்கரையில் சில தினங்களுக்கு முன்பு 71வயது மரணமடைந்து அடக்கம் செய்த பின்பு, சம்பந்தப்பட்டவர் கொரொனோ நோயால் பாதித்திருந்தார் என்ற அறிக்கை வந்தது, இதனால் ஊர்மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள்.
பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வண்ணம் சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கியதுடன், பொதுமக்களை தாமாக வந்து அடையாளப்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.