Home செய்திகள் வேலூர் மாநகரில் தொடரும் லைசால் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு

வேலூர் மாநகரில் தொடரும் லைசால் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு

by mohan

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு, ஆற்காடு சாலை பாபுராவ் தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு, கே.வி.செட்டி தெருவில் உள்ள தங்கும் விடுதி பகுதிகளில் உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மினி டெம்போ வண்டிகளின் மூலம் தொடர்ந்து தெளித்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!