5
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக மதுரைக் கல்லூரி மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜீ இன்று ( 05 . 04 . 2020 ) பார்வையிட்டார் அருகில் ஆணையாளர் . விசாகன் , உடன் உள்ளார் . பின்.மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக மதுரைக் கல்லூரி மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளின் விலைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜீ கேட்டறிந்தார் அருகில் ஆணையாளர் விசாகன் , உடன் இருந்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.