Home செய்திகள் மாவட்ட ஆட்சித்தலைவா் பெருங்காமநல்லுாாில் அஞ்சலி.

மாவட்ட ஆட்சித்தலைவா் பெருங்காமநல்லுாாில் அஞ்சலி.

by mohan

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவு இடத்தில் 100 வது நினைவு நாள் முன்னிட்டு தமிழ் நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் . வினய் ,  இன்று ( 3 . 4 . 2020 ) மாலை அனுவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!