4
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவு இடத்தில் 100 வது நினைவு நாள் முன்னிட்டு தமிழ் நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் . வினய் , இன்று ( 3 . 4 . 2020 ) மாலை அனுவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.