Home செய்திகள் நியாய விலை கடைகளில் விலையில்லா பொருள் மற்றும் பணம் வழங்கும் பணி தொடக்கம்….

நியாய விலை கடைகளில் விலையில்லா பொருள் மற்றும் பணம் வழங்கும் பணி தொடக்கம்….

by ஆசிரியர்

தமிழக அரசு அறிவிப்பின் படி இன்று 2.03.20202 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகிலுள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி லெட்சுமிபுரம் நியாய விலை கடையில்  ₹1000/ மற்றும் இலவச பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தொடங்கிவைத்தார். உடன் ஒன்றிய கவுன்சிலா் கோவிந்தமூர்த்தி , 5 வார்டு உறுப்பினர் பாக்கியராஜ்,  2 வார்டு உறுப்பினர் குமார், 8அவதி வார்டு உறுப்பினர் தமிழ் இலக்கியா ஆகியோர் கலந்து கொண்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

கீழை நியூஸ் SKV சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!