9
தமிழக அரசு அறிவிப்பின் படி இன்று 2.03.20202 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகிலுள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி லெட்சுமிபுரம் நியாய விலை கடையில் ₹1000/ மற்றும் இலவச பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தொடங்கிவைத்தார். உடன் ஒன்றிய கவுன்சிலா் கோவிந்தமூர்த்தி , 5 வார்டு உறுப்பினர் பாக்கியராஜ், 2 வார்டு உறுப்பினர் குமார், 8அவதி வார்டு உறுப்பினர் தமிழ் இலக்கியா ஆகியோர் கலந்து கொண்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.