Home செய்திகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி மார்கெட் அமைக்க தீவிரம்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி மார்கெட் அமைக்க தீவிரம்

by mohan

வேலூரில் பெரிய காய்கறி மார்கெட் நேதாஜி மார்கெட் கொரானா பாதிப்பு குறித்து வியபாரிகள் கவலப்படாமல் வியாபாரம் செய்த காரணத்தால் கலெக்Lர் சண்முகசுந்தரம் நேற்று மூடஉத்தரவிட்டார். பின் வேலூர் பழைய நிலையத்தை தூய்மை படுத்த உத்தரவிட்டார் அதன் படி இன்று 27-ம் தேதி 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பஸ் நிலையம் முழுவதும் லைசால் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. நாளை முதல் வரும் 14-ம் தேதி இந்த பஸ் நிலையத்தில் தற்காலிகமாக காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடைவெளிவிட்டு நின்றுதான் காய்கறிகளை பொதுமக்கள் வாங்க முடியும்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!