6
இந்தியா முழுவதும் கொரானோ நோய் கிருமி பரவாமல் தடுக்க பல்வேறு வகை மருத்துவ சோதனை தடுக்கும் முறை சுகாதார துறையால் வேகமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பயணிகளை நோய் அறியும் கருவி மூலம் நெற்றியில் வைத்து சோதனை இன்று முதல் காட்பாடி ரயில் நிலைய முகப்பில் அனைத்து பயணிகளுக்கு சுகாதார துறையால் செய்யப்பட்டு வருகிறது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.