Home செய்திகள் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் கொரானோ நோய் கண்டறியும் கருவி மூலம் பயணிகளுக்கு சோதனை

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் கொரானோ நோய் கண்டறியும் கருவி மூலம் பயணிகளுக்கு சோதனை

by mohan

இந்தியா முழுவதும் கொரானோ நோய் கிருமி பரவாமல் தடுக்க பல்வேறு வகை மருத்துவ சோதனை தடுக்கும் முறை சுகாதார துறையால் வேகமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பயணிகளை நோய் அறியும் கருவி மூலம் நெற்றியில் வைத்து சோதனை இன்று முதல் காட்பாடி ரயில் நிலைய முகப்பில் அனைத்து பயணிகளுக்கு சுகாதார துறையால் செய்யப்பட்டு வருகிறது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!