11
கோடை காலம் தொடங்கியவுடன் பொது மக்களின் தாகம் தீர்க்க தேவைகளும் அதிகமாகும். அதை கருத்தில் கொண்டு கீழக்கரையில் தொடர்ச்சியாக நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம்.
இன்று (15/03/2020) கீழக்கரை பட்டானியப்பா தெரு, புது கிழக்குத் தெரு பகுதியில் உள்ள டாக்டர் கலாம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக மோர் வினியோகம் செய்யப்பட்டது.
You must be logged in to post a comment.