Home செய்திகள் வாணியம்பாடியில் பாட்டி சித்திரவதை- 2 குழந்தைகள் மீட்பு

வாணியம்பாடியில் பாட்டி சித்திரவதை- 2 குழந்தைகள் மீட்பு

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கர்நாடக மாநிலம் டும்கூர் குடிப் பல்லி பகுதியை சேர்ந்த மது- அம்பிகாவின் குழந்தைகள் பத்மா (10) விஜய் (6) ஆகிய 2 பேரும் வாணியம்பாடியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்து உள்ளனர். பாட்டி குழந்தைகளை தொடர்ந்து சித்திரவதை செய்ததையெடுத்து வீட்டை விட்டு வெளியேறி எங்கு போவது என்று தெரியாமல் இருந்ததை கண்ட பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!