5
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 500 மற்றும் 200 ரூபாய்கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பாஸ்கர் அய்யனூர் சரவணன் ஆகிய 2 பேரையும் மும்பை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு தலைமையில் ஆம்பூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து ரூ 7 லட்சத்து 55 ஆயிரத்து 700 மற்றும் நகல் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.