Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தொடர் போராட்ட களத்திலேயே ஜும்மா தொழுகை..

கீழக்கரையில் தொடர் போராட்ட களத்திலேயே ஜும்மா தொழுகை..

by ஆசிரியர்

கடந்த 3:03:2020 அன்று CAA NRC NPRக்கு எதிராக தொடங்கிய கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பான நடைபெற்ற போராட்டம் 4-வது நாளாக இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (06/02/2020) வெள்ளிக்கிழமை என்றும் காராமல் களத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கேயே தங்களுடைய ஜும்மா தொழுகையை நிறைவேற்றும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதில் சுமார் 1500க்குப் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள்.

கீழக்கரையிலிருந்து S.K.V சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!