மதுரை சாகின்பாக்கில் (மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் இன்று (01/03/2020) மாலை வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தை இயக்குநர் அமீர் வெளியிட, பிரபல எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
You must be logged in to post a comment.