Home செய்திகள் கன்னக்களவு (House Breaking) வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது. 64 சவரன் தங்க நகைகள் மீட்பு

கன்னக்களவு (House Breaking) வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது. 64 சவரன் தங்க நகைகள் மீட்பு

by mohan

கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் மதுரை மாநகர் கூடல்புதூர் பகுதிகளில் கன்னக்களவு வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கூடல்புதூர் காவல் ஆய்வாளர்  கதிர்வேல்  CCTV பதிவுகளை வைத்து விசாரணை செய்ததில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களான அழகுபாண்டி, ரமேஷ் @ ரக்கரி ரமேஷ், சதீஷ்குமார் @ கண்ணாடி சதீஷ் ஆகியோர்களை 24.02.2020-ம் தேதியன்று கைது செய்து அவர்களிடமிருந்து 64 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு 25.02.2020-ம் தேதியன்று மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!