5
கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் மதுரை மாநகர் கூடல்புதூர் பகுதிகளில் கன்னக்களவு வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் CCTV பதிவுகளை வைத்து விசாரணை செய்ததில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களான அழகுபாண்டி, ரமேஷ் @ ரக்கரி ரமேஷ், சதீஷ்குமார் @ கண்ணாடி சதீஷ் ஆகியோர்களை 24.02.2020-ம் தேதியன்று கைது செய்து அவர்களிடமிருந்து 64 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு 25.02.2020-ம் தேதியன்று மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.