Home செய்திகள் ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா

ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா

by mohan

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினருக்கு பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்  ராஜ்குமார்  பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!