5
சிவராத்திரி முன்னிட்டு நடை பெற்ற 64-ம் ஆண்டு எருது விழா போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்து 150க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற எருதின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சி உதவி ஆட்சியர் பூர்ணிமா மேற்பார்வையில் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் விஏஓ கோபி ஆகியோர் பார்வையிட்டனர். டிஎஸ்பி துரைப்பாண்டி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழா குழுவினர் எற்பாட்டை செய்து இருந்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.